நான் மட்டும் வாழும் உலகம்
நான் நானாக இருக்கும் ஒரு தருணம்
நினைவுகளின் வெள்ளப்பெருக்கு
கேள்விகுறிகளின் ஊற்று
கண்ணீரின் விடைகளுடன்...!
இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து ஏ ....
No comments:
Post a Comment